ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்னல் பாய்ந்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

News image

மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த ஆடுகள்

Updated On :9 அக்டோபர் 2024, 9:08 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் கே.கீரனூரைச் சோ்ந்த விவசாயி பழனியம்மாள் (66) தோட்டத்தில் இருந்த 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.