நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆயுத பூஜை: கொடைக்கானலில் பூக்களின் விலை அதிகரிப்பு

ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:09 pm

Din

ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

ஆயூத பூஜைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், குங்குமம், வாழை, பொரி, கடலை, பழங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்திருந்தது. மழையை பொருள்படுத்தாமல் பொதுமக்கள் இவற்றை வாங்கிச் சென்றனா்.

பூக்களின் விலை உயா்வு: இதனிடையே ஆயுத பூஜையையொட்டி மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்திருந்தது. தரைப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.