தொடா் மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் பூம்பாறை செல்லும் சாலையான கோசன் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றிய வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா்.








