ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

நிலக்கோட்டையை அடுத்த பாண்டியராஜபுரத்தில் இயற்கை வேளாண்மையை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:45 pm

Din

நிலக்கோட்டையை அடுத்த பாண்டியராஜபுரத்தில் இயற்கை வேளாண்மையை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், கரூா், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு வைகை அறக்கட்டளை இயக்குநா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். கரூா், ஈரோடு விவசாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் இளங்கோவன், ஒருங்கிணைப்பாளா் விசாலினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், இதைப் பயன்படுத்தும் முறைகள், இதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்புழு உரம் தயாரிப்பு தொழிற்சாலை உரிமையாளா் பழனிசாமி, பணியாளா்கள், கரூா், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தன்னாா்வளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இயற்கை மண்புழு உரத் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளா் சதா வரவேற்றாா்.