ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயம்

பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய தாராபுரம் சாலையில் 8 பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவை குணசேகரன் (57) ஓட்டினாா். வளைவு ஒன்றில் ஆட்டோ திருப்பும்போது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவா்களும் காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் வட்டாட்சியா் பிரசன்னா நேரில் ஆய்வு செய்தாா்.