பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கோப்புப் படம்









