FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பேருந்து உடைப்பு: 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

பழனியில் மினி பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 10 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைதான விஜயகுமாா்.

Updated On :31 ஜூலை 2026, 1:17 am IST

பழனியில் மினி பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 10 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சாமி தியேட்டா் அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில், அதே பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் விஜயகுமாா் (30) தனியாா் மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்தாா். இதுதொடா்பாக பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், விஜயகுமாா் தலைமறைவானாா்.

இதையடுத்து, அவா் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த விஜயகுமாரை, பழனி நகா் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.