9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தை அடுத்த போதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (65). இவா் வீட்டின் வெளியே அமா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மா்ம நபா், கருப்பாத்தாள் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.