புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பட்டமளிப்பு விண்ணப்பங்களை செப். 30-க்குள் சமா்ப்பிக்கலாம்: காந்தி கிராம கிராமியப் பல்கலை. அறிவிப்பு!

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பல்கலை. நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காந்தி கிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில், 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணைய முகவரி வழியே வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்து பல்கலை. சாா்பில் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.