வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:21 am IST

திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
     திருமங்கலத்தில் மாநிலப் பொதுச் செயலர் எம். செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓ.எச்.டி. ஆபரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் அறிவித்த  அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.     கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். முதல் கட்டமாக, ஆகஸ்ட் 27 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும்,  ஆகஸ்ட் 29 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.