காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைத்தொழில்கள் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கிராமக் கைத்தொழில் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது பாத்திரம் துலக்கும் சோப்புகள், துணியை துவைக்கப் பயன்படும் பவுடர், குளியல் சோப்புகள், ஓம வாட்டர் ஆகியவை தயாரிப்பதற்கான பயிற்சிகள் செயல்முறையுடன் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி முடிந்ததும் சான்றுகளும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜனை நேரிலோ அல்லது 98657-91420 என்ற செல்லிடப் பேசியிலோ தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

