/
உசிலம்பட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இம்முகாமுக்கு, தொகுதி தலைவர் ராஜா, நகரச் செயலர் விக்னேஸ்வரன், இணைச் செயலர் வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலர் தங்கப்பாண்டி, நகரப் பொருளாளர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 16 பெண்கள் உள்பட 97 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!

9.6.1976: ஐ.சி.எப். தயாரித்த மாடி ரயில் பெட்டி: அடுத்த மாதம் ஓடும்

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


