மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நாம் தமிழர் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை

உசிலம்பட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:06 am IST

உசிலம்பட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
 காலை முதல் மாலை வரை நடைபெற்ற இம்முகாமுக்கு, தொகுதி தலைவர் ராஜா, நகரச் செயலர் விக்னேஸ்வரன், இணைச் செயலர் வழக்குரைஞர்   தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலர் தங்கப்பாண்டி, நகரப் பொருளாளர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 16 பெண்கள் உள்பட 97 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.