செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மருத்துவர் வீட்டில் 105 பவுன் நகைகள் திருட்டு ஓராண்டுக்கு பின் போலீஸார் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   

Updated On :23 ஜூலை 2018, 5:57 am IST

திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   
        ஹாரிவிபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. மருத்துவர். இவரது வீட்டில் கடந்த 2017 ஜூன் மாதம் கண்காணிப்பு காமிரா பொருத்த வந்த ரவி, ரமேஷ் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த 105 பவுன் நகை மற்றும் ரூ.98 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனராம்.
       இதுகுறித்து அப்போது புகார் அளித்தபோது போலீஸார் புகார் ஏற்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில் மருத்துவர் மதுரை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன்பேரில் திருநகர் போலீஸார் ஓராண்டுக்குப்பின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.    
             இதுகுறித்து போலீஸார் கூறியது:
      கடந்த ஓராண்டுக்கு முன் மருத்துவர் புகார் அளித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், சரியான முறையிலும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.