மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை வெளி மாநிலத் தொழிலாளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
அலங்காநல்லூர் அருகே வாகைக்குளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த மதாப் ஜாபர் (19) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை காலையில் நிறுவன வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மதாப் ஜாபர் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் அளித்தப் புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தா.பழூரில் பெரமனாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து
முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

