மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை வெளி மாநிலத் தொழிலாளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
அலங்காநல்லூர் அருகே வாகைக்குளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த மதாப் ஜாபர் (19) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை காலையில் நிறுவன வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மதாப் ஜாபர் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் அளித்தப் புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

