தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மேலூர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 

Updated On :29 மார்ச் 2018, 2:44 am

தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை 20 சதம் உயர்த்தி அறிவித்துள்ளது. 
இதனைக்  கைவிடுமாறு வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணித்தனர். 
இதனால் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.