திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த எல்.ஐ.சி. ஊழியர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருமங்கலம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). எல்.ஐ.சி யில் பணிபுரிகிறார். இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி விரகனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கருவேலம்பட்டி விலக்கு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்! -காட்பாடி அதிமுக வேட்பாளா்

ராமாநுஜா் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா தொடக்கம்

மதுராந்தகம் தொகுதி அலசல் - திமுக-அதிமுக நேரடி மோதல்

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

