
மதுரையில் பேருந்தில் பயணம் செய்த காவல் ஆய்வாளரிடம் 8 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6-ஆவது பட்டாலியனில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் கோவிந்தராஜன் (45). இவர், கடந்த 27-ஆம் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, கோவிந்தராஜனின் பையில் இருந்த 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜன் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







