இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

இம்மையில் நன்மை தருவார் கோயிலில் ஆக.4 இல் உழவாரப் பணி

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆகஸ்ட் 4-ஆம்

Updated On :2 ஆகஸ்ட் 2019, 3:30 am

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழவாரப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் கயிலாய பக்திப் பேரவை தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறு கோயில்களில் உழவாரப் பணிகளை செய்து வருகிறது. 
இதன் தொடர்ச்சியாக மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உழவாரப் பணிகளை ஆகஸ்ட் 4-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், சிவாங்கா சாதகர்கள், பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த உழவாரப்பணியில் பங்கேற்க உள்ள பக்தர்கள் 99427-95319, 94437-07250 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.