பெரியாறு அணையிலிருந்து ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்பு:நடுத்தர வயது நெல் ரகங்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்கு ஆகஸ்ட் இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளதால், நடுத்தர வயதுடைய நெல் ரகங்களை நடவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.









