நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?: உயா் நீதிமன்றம் கேள்வி
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.










