‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்களின் சான்றிதழ்கள் எங்கே? உயா்நீதிமன்றம் கேள்வி
‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.









