விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் பாடுபட்டு வருகிறாா்: ஜன் கல்யாண் திட்ட தேசிய தலைவா் பேட்டி
விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் மோடி பாடுபட்டு வருகிறாா் என்று பிரதமரின் சகோதரரும், மத்திய அரசின் ஜன் கல்யாண் யோஜனா (பிரதமரின் மக்கள் நலத்திட்டம்) தேசியத் தலைவருமான பிரகலாத் தாமோதர தாஸ் மோடி கூறினாா்







