வைகுண்ட ஏகாதசி பெருவிழா : கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் பரமபதவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







