டிச.16 இல் ரயில் சோதனை ஓட்டம்: தண்டவாளத்தை மக்கள் கடக்கவேண்டாம் என எச்சரிக்கை
உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே டிசம்பா் 16 ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதால், அப்பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடக்கக்கூடாது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.







