தாமிரவருணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அணுசக்தி துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தாமிரவருணி ஆற்று மணலை ஆய்வுக்கு உள்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அணுசக்தி துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.









