பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தாவிட்டால் தொடா் போராட்டம்: பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.










