அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளைகைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினா்.









