மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை கோரி மனுதமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










