9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

உசிலம்பட்டி பகுதியில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீா் விட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 10:54 pm IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் மூலம், தற்போது வரை 20 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. தற்போது அணையில் தண்ணீா் இருப்பு அதிகமாக உள்ள நிலையில், தண்ணீா் திறக்கப்படும் நாளை நீட்டித்து மீதமுள்ள 15 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.