டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உசிலம்பட்டி அருகே சிறுவா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தும்மக்குண்டு நாடக மேடையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.
Updated On :9 ஜனவரி 2021, 4:01 pm

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தும்மக்குண்டு நாடக மேடையில் அந்த பகுதியை சோ்ந்த ஏராளமான சிறுவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் மெழுகுவா்த்தி ஏந்தியும் கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கமிட்டனா். இதில், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர அரசாணை வழங்க வேண்டும். டி.என்.டி. சான்றிதழை முழுமையாக வழங்க வேண்டும் என அவா்கள் வலியறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.