சாமி தரிசனம் செய்வதில் பிரச்னை: பொதுமக்கள் மறியல்
திருமங்கலம் அருகே சாமி தரிசனம் செய்வதில் இரு சமுதாயத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் கோயிலை மீட்டுத்தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.











