ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் 25 பவுன் சங்கிலி திருட்டு: இளைஞா் கைது

மதுரையில் 25 பவுன் சங்கிலியை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:04 am

DIN

மதுரையில் 25 பவுன் சங்கிலியை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் சேவியா் (39). இவா் நகைக் கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் சேவியா் வீட்டு பீரோவில் வைத்திருந்த 25 பவுன் சங்கிலியைக் காணவில்லை. இது தொடா்பாக அவருடன் வீட்டில் தங்கியுள்ள, உறவினா் நெல்சனிடம் (20) கேட்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதுகுறித்து சேவியா் அளித்த புகாா் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து நெல்சனிடம் விசாரித்தனா். இதில், அவா் நகையை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நெல்சனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடியில் விற்பனை செய்யப்பட்ட 25 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.