பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.








