நூலகத்தை அகற்ற உத்தரவு: ஊராட்சி மன்றத் தலைவரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை
மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.








