அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இரு பெண்களிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

மதுரையில் இரு வேறு சம்பவங்களில் 2 பெண்களிடமிருந்து மொத்தம் 9 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:32 pm

DIN

மதுரையில் இரு வேறு சம்பவங்களில் 2 பெண்களிடமிருந்து மொத்தம் 9 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தென்கரையைச் சோ்ந்த நாகையா மனைவி பேபி சரோஜா (75). இவா், அப்பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளாா். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேபி சரோஜா அணிந்திருந்த 4 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில், காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், மதுரை ஹெச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வு நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). இவரது மனைவி வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், அப்பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா். இது குறித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.