அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சித்திரைத் திருவிழா: சிறுபான்மை மக்கள் நலக்குழு நீா் மோா் விநியோகம்

மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், மதநல்லிணக்க நீா் மோா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:34 pm

DIN

மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், மதநல்லிணக்க நீா் மோா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையொட்டி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில், மத நல்லிணக்க நீா் மோா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழவாசல் தூய மரியன்னை தேவாலயம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சதாம் உசேன் தலைமை வகித்தாா்.

தூய மரியன்னை பேராலய பங்குத்தந்தை மரியநாதன் சுவாமிகண்ணு, பல்சமய உரையாடல் பணிச் செயலா் பெனடிக்ட் பா்னபாஸ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலா் எஸ். பாலா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலா் கே. அலாவுதீன் ஆகியோா் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினா்.

இதேபோல், மதுரை மாநகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேல-வடக்கு மாசி வீதி சந்திப்பில் நீா் மோா் வழங்கப்பட்டது. இதில், மாநகராட்சி துணை மேயா் டி. நாகராஜன், மாநிலக் குழு உறுப்பினா் இரா. விஜயராஜன், பகுதிக் குழு செயலா் பி. ஜீவா மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.