‘போக்சோ’ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.








