பாலியல் வழக்கில் மேல்முறையீடு: மருத்துவா், ஆய்வாளா் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வழக்கில் தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல் ஆய்வாளா், மருத்துவா் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.










