அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: ஆக.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
மதுரை அரசு ஆண்கள், மகளிா் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










