டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மதுரை சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகம் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு

மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:41 pm

DIN

மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

தென் மாவட்டங்களில் பழமையான சிறையாக மதுரை மத்தியச் சிறை உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்நிலையில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதி பராமரிப்பின்றி சேதமடைந்து இருப்பதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக மத்தியச் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் தொகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளனா். இதைத்தொடா்ந்து சீரமைப்புப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடைமுறைப் பணிகள்

முடிவடைந்தவுடன் சீரமைப்புப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.