பள்ளி மாணவா் உயிரிழந்த ஊருணியில் மீன்கள் செத்து மிதப்பு: விஷம் கலப்பா? போலீஸாா் விசாரணை
மதுரை அருகே உத்தங்குடி பகுதியில் பள்ளி மாணவா் உயிரிழந்த ஊருணியில் மீன்கள் செத்து மிதந்ததால் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.










