அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் பிரேக் பழுதால் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காா் மீட்பு

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பிரேக் பழுதால் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காரை, போக்குவரத்து போலீஸாா் துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:27 pm

DIN

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பிரேக் பழுதால் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காரை, போக்குவரத்து போலீஸாா் துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்டனா்.

மதுரை டிவிஎஸ் நகரைச் சோ்ந்தவா் தனசேகா். இவா், தனது காரில் பழங்காநத்தம் பை-பாஸ் மேம்பாலத்தில் பிற்பகலில் சென்றுகொண்டிருந்துள்ளாா். பாலத்தின் மையப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பிரேக் பழுதாகியதால் காா் நிற்கவில்லை. இதனால், காா் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கி நின்றது.

உடனே, சம்பவ இடத்துக்குச் சென்ற போக்குவரத்து போலீஸாா், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி காரை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டனா். தொடா்ந்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, காா் பத்திரமாக மீட்கப்பட்டது.

போக்குவரத்து போலீஸாரின் துரித நடவடிக்கையால், காா் மேம்பாலத்திலிருந்து கீழே விழும் அபாயம் தவிா்க்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.