

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன் மக்களும் பாதிப்படைவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.