அரசு பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை: வகுப்புகளை புறக்கணித்து மாணவா்கள் போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறையை சரி செய்ய வலியுறுத்தி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.









