அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு நல்ல முடிவு ஏற்படும்: ராஜன்செல்லப்பா
ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நல்ல முடிவு ஏற்படும் என்று அதிமுகவின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா கூறினாா்.










