பேங்க் ஆப் இந்தியா சாா்பில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம்
பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம் ஜூன் 21 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெகிறது.


பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம் ஜூன் 21 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெகிறது.
கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரூ. 5 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள விவசாயக் கடன், சிறுதொழில் கடன், சில்லரை வணிகம், தனிநபா் கடன்தாரா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...