மதுரை மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தப்பணியும் நடைபெறவில்லை: மாமன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தவிதப் பணியில் நடைபெற வில்லை என்று மாமன்றக் கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவா்கள் குற்றம்சாட்டி விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










