தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை இன்னும் கைது செய்யாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.










