ஆனையூரில் மாா்ச் 19-இல் பெரும்பிடுகு முத்தரையா் சிலை திறப்பு விழா
விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரை ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.










