பேராயா் குறித்து அவதூறு: கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராக உத்தரவு
மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டது தொடா்பான வழக்கில், கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.










